தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட நபருக்கு பதவி உயர்வு

58பார்த்தது
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட நபருக்கு பதவி உயர்வு
2018-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு பெரும் அதிர்வலையை கிளப்பியது. இந்நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட கண்ணன் என்ற அலுவலருக்கு துணை வட்டாட்சியர் பதவியிலிருந்து தற்காலிக வட்டாட்சியராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி