உண்டியலை உடைத்த நபர்.. தோல்வியில் முடிந்த திருட்டு

84பார்த்தது
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள உப்பல் வெள்ளிகுட்டாவில் ஸ்ரீ மல்லிகார்ஜுன பிரமராம்பா கோயில் உள்ளது. அந்த கோயிலுக்குள் இரவு நேரத்தில் புகுந்த திருடன், கட்டிங் பிளேயர் மூலம் உண்டியலை உடைத்தான். தொடர்ந்து, அதில் இருந்த பணத்தை திருட முயன்றார். ஆனால், அதற்குள் அங்கு ஆட்கள் வந்த உடன் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து கோயில் நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

நன்றி: TeluguScribe

தொடர்புடைய செய்தி