மழை நின்ற பிறகும் பாலத்தில் நிற்கும் கார்கள்

71பார்த்தது
மழை நின்ற பிறகும் பாலத்தில் நிற்கும் கார்கள்
சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் 4வது நாளாக தொடர்ந்து 600க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மழை நின்ற பிறகும் 4வது நாளாக இன்றும் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதும் கடந்த 3 நாள்களை ஒப்பிடும் போது இன்று பாதியாக குறைந்துள்ளது. இந்நிலையில், அடுத்த மழைக்கும் இந்த மேம்பாலத்திலேயே கார்களை நிறுத்தும் பட்சத்தில் காவல் துறை அபராதம் விதிக்க கூடாது என கார் உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி