பாலியல் இச்சையில் சிறுமியை கொன்று புதைத்த தலைமை ஆசிரியர்

64பார்த்தது
பாலியல் இச்சையில் சிறுமியை கொன்று புதைத்த தலைமை ஆசிரியர்
குஜராத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்த 6 வயது சிறுமியை தனது காரில் அடிக்கடி அழைத்து வந்த தலைமை ஆசிரியர் கோவிந்த் நத் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அண்மையில் பாலியல் இச்சைக்கு இணங்காத சிறுமியை கழுத்தை நெரித்து கொன்று சடலத்தை காரில் மறைத்து வைத்திருக்கிறார். பின்னர் பள்ளி வளாகத்தில் புதைத்திருக்கிறார். இந்த கொடூரம் அம்பலமான நிலையில் கோவிந்தை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி