லட்டு உங்களுக்கு ஜோக் ஆகிவிட்டதா? - பவன் கல்யாண் காட்டம்

57பார்த்தது
லட்டு உங்களுக்கு ஜோக் ஆகிவிட்டதா? என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜயவாடாவில் இன்று (செப்., 24) செய்தியாளர்களிடம் பேசிய அவர், சனாதனம் குறித்து பேசும்போது 100 தடவை யோசித்து பேச வேண்டும் என்றார். முன்னதாக, லட்டு ஒரு உணர்ச்சிபூர்வான பிரச்சனை. அதைப் பற்றி கருத்து கூற விரும்பவில்லை என நடிகர் கார்த்தி கூறியதற்கு, பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்தார்.

வீடியோ: Spark Media

தொடர்புடைய செய்தி