இரவில் பெண்களின் ஆடைகளை குறிவைத்து திருடும் நபர்: பகீர் வீடியோ

73பார்த்தது
வேலூர் மாவட்டத்தின் காட்பாடியில் உள்ள அடுக்குமாடி வீடுகளுக்குள் இரவு நேரத்தில் புகுந்து கொடிகளில் காய வைக்கப்பட்டிருந்த பெண்களின் ஆடைகளை குறிவைத்து நபர் ஒருவர் திருடும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. குறித்த வீடியோவில் அடுக்குமாடி வீட்டிற்குள் வரும் அந்த மர்ம நபர் பொறுமையாக பெண்களை உடைகளை மட்டும் தேர்ந்தெடுத்து எடுப்பதை காண முடிகிறது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி