2 பெண்கள் பலி.. விடுதி உரிமையாளர் கைது

70பார்த்தது
2 பெண்கள் பலி.. விடுதி உரிமையாளர் கைது
மதுரை மகளிர் விடுதியில் இன்று அதிகாலை (செப்டம்பர் 12) பிரிட்ஜ் வெடித்த விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்த நிலையில், விடுதியின் பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆய்வு செய்த நிலையில், விடுதி பெண் உரிமையாளர் இன்பா என்பவரை போலீசார் கைது செய்தனர். படுகாயமடைந்த விடுதி வார்டன் புஷ்பா, செவிலியர் கல்லூரி மாணவி ஜனனி, சமையலர் கனி ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி