சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதி பாஜகவில் இணைந்தார்

58பார்த்தது
சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதி பாஜகவில் இணைந்தார்
மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரோஹித் ஆர்யா பாஜகவில் இணைந்தார். பாஜகவின் கொள்கைகள் தன்னுடைய சிந்தனையுடன் ஒத்துப் போவதால் இணைந்ததாக தெரிவித்துள்ளார்.
"பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணிடம் ராக்கி கட்டிக்கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டு கைதான பாலியல் குற்றவாளிக்கு 2020ல் இவர் ஜாமின் வழங்கியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதனை உச்சநீதிமன்றமும் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி