சிறுமி பலாத்காரம்.. கொந்தளித்த நடிகை

52பார்த்தது
சிறுமி பலாத்காரம்.. கொந்தளித்த நடிகை
நடிகை அனிதா சம்பத் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், 1 வயசுனாலும் விடுறதில்ல, 9 வயசுனாலும் விடுறதில்ல, பொண்ணா இருந்தாலும் பாட்டியா இருந்தாலும் ஏன், நம்ம ஊர நம்பி வர foreignerனாலும் விடுறதில்ல. அன்னிக்கு கள்ளிப்பால் குடுத்தீங்க இன்னிக்கு கற்பழிச்சு ஆத்துல வீசுறீங்க. பொண்ணுங்கள நிறைய சிரிக்காத, அழுவத, பேசாதன்னு சொல்லுவாங்க. அதையும் எதிர்த்து பேசுனா தே* பட்டம் தேடி வரும். குழந்தை பிறப்புக்காக படைக்கப்பட்ட அந்த ஒரு துவாரத்த காப்பாத்திகிறதுலயே பொண்ணுங்க வாழ்க்கை போய்டுது என புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிராக தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி