வாகன ஓட்டிகள் கவனத்துக்கு - புதிய விதி அமல்!

88857பார்த்தது
வாகன ஓட்டிகள் கவனத்துக்கு - புதிய விதி அமல்!
2023 நவம்பர் விதிகளின்படி நீங்கள் புதிய விதிகளை உங்கள் வாகனத்தின் நம்பர் பிளேட்டுகளில் பின்பற்ற வேண்டும். கடந்த நவம்பரிலேயே இந்த விதிகள் வந்த நிலையில் நாடு முழுவதும் தற்போது இது அமலாகிறது. முக்கியமாக உயர் பாதுகாப்புப் பதிவுத் தட்டு (HSRP) பொருத்தியிருக்க வேண்டும். ஏப்ரல் 1, 2019க்கு முன் விற்கப்பட்ட வாகனங்களில் உயர் பாதுகாப்புப் பதிவுத் தட்டு HSRP பிளேட்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். HSRP இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால், கடுமையான அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டில் இந்த நம்பர் பிளேட்டுகளை பெற வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) சென்று HSRP க்கு விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி