தம்பி கண் முன்னே அக்கா பலாத்காரம்

66பார்த்தது
தம்பி கண் முன்னே அக்கா பலாத்காரம்
உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள நந்தனகிரி பகுதியில் ஏழு வயது மகளையும் மூன்று வயது மகனையும் விட்டுவிட்டு தாய் சந்தைக்கு சென்றுள்ளார். தந்தையும் அந்த சமயத்தில் வீட்டில் இல்லை. அப்போது பக்கத்து வீட்டில் இருந்த சவுரப் ரிஷி (22) சிறுமியின் வீட்டுக்கு வந்து, மூன்று வயது சகோதரன் முன்னிலையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையில் சிறுமியின் தாய் வந்தார். தப்பியோட முயன்ற குற்றவாளியை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி