பெண் சிசுக்கொலை என்ற கொடூர தீங்குகள் ஒழியட்டும்

54பார்த்தது
பெண் சிசுக்கொலை என்ற கொடூர தீங்குகள் ஒழியட்டும்
அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆளுமை செலுத்திவரும் இந்தக் காலத்திளும் பெண் சிசுக்கொலை, பெண் குழந்தைகளை குப்பை தொட்டியில் போடுவது போன்ற கொடுமைகள் நடைபெறத்தான் செய்கின்றன. பெண்களுக்கு எதிரான தீங்குகள் ஒழியட்டும், பெண்களின் பெருமையை இவ்வுலகம் என்றென்றும் போற்றட்டும். இன்று (செப்டம்பர் 22) தேசிய மகள்கள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் வேளையில் பெண் பிள்ளைகளை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்போம்.

தொடர்புடைய செய்தி