எஞ்சின் ஆயிலை குடிக்கும் ஐய்யப்ப பக்தர் (வீடியோ)

58பார்த்தது
எஞ்சின் ஆயிலை தண்ணீர் போல் குடிக்கும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகா மாநிலம் ஷிமோகாைவை சேர்ந்த குமார் என்ற ஐயப்ப பக்தர், கிருஷ்ணகிரிக்கு வந்த பொழுது இந்த சுவாரஸ்யம் நிகழ்ந்துள்ளது. ஏழ்மையின் காரணமாக 25 வருடத்திற்கு முன் பழைய எஞ்சின் ஆயிலை குடித்த குமார், நாளடைவில், எஞ்சின் ஆயிலையே உணவாக குடித்து பழகிவிட்டார். மேலும், ஒரு நாளைக்கு 4 முதல் 6 லிட்டர் எண்ணெய் குடித்து தான் வாழ்வதாக கூறுகிறார்.

நன்றி:News18 Tamil Nadu
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி