யூடியூப் பார்த்து ஆபரேஷன் செய்த மருத்துவர்.. சிறுவன் பலி

73பார்த்தது
யூடியூப் பார்த்து ஆபரேஷன் செய்த மருத்துவர்.. சிறுவன் பலி
பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள மதவ்ரா பகுதியில் அஜித் குமார் பூரி என்ற நபர் கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவரது கிளினிக்கிற்கு கடந்த கடந்த 6ஆம் தேதி இரவு, வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனை அவனது பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது, அந்த மருத்துவர் யூடியூப்பை பார்த்து சிறுவனுக்கு பித்தப்பை கல்லை அகற்றும் ஆபரேஷன் செய்ததாக தெரிகிறது. சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி