நீச்சல் பழக சென்ற தந்தை, மகன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

64பார்த்தது
நீச்சல் பழக சென்ற தந்தை, மகன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கீழமட்டையான் கண்மாயில் நீச்சல் பழக அழகர் (35) என்பவர் தனது 4 வயது மகன் ஜெகதீஸ்வரனை நேற்று (அக். 25) அழைத்து சென்றார். இருவரும் நீரில் இறங்கிய நிலையில் தண்ணீரில் சிக்கி தவித்தனர். பின்னர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்தனர். இதை தொடர்ந்து கண்மாயில் இருந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி விட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி