4 வயது மகன் கழுத்தை அறுத்து கொன்ற கொடூரத் தாய்!

76பார்த்தது
4 வயது மகன் கழுத்தை அறுத்து கொன்ற கொடூரத் தாய்!
உத்தரபிரதேசத்தில் 4 வயது மகனை பெற்ற தாயே கழுத்தை அறுத்து கொன்ற கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதேஷ் தேவி. மனநலம் பாதிக்கப்பட்டவரான இவருக்கு, நான்கு வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், வேலைக்குச் சென்று வீடு திரும்பிய தேவியின் கணவன் கபில்குமார், மகன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், தாய் தேவி, குழந்தையின் கழுத்தை அறுத்து, வீட்டில் இருந்த அடுப்பில் வைத்து உடலை எரிக்க முயன்றது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி