பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த சிறுவர்களுக்கு தர்ம அடி!

79பார்த்தது
பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த சிறுவர்களுக்கு தர்ம அடி!
சென்னை ஆவடி பகுதியில் வடமாநில சிறுவர்கள் மீது கும்பல் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமுல்லைவாயல் பகுதியில் ராஜம்மாள் நகரில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டுக்குள் சுவர் ஏறிக்குதித்துச் செல்ல முயன்றதாக, வட மாநிலத்தைச் சேர்ந்த 3 சிறுவர்களை அப்பகுதியினர் பிடித்து தாக்கியுள்ளனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவர்களை மீட்டு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி