விநாயகர் சிலை கரைப்பின் போது படகு கவிழ்ந்தது

61பார்த்தது
மும்பையின் வெர்சோவா கடற்கரையில் விநாயகர் சிலை கரைப்பின்போது அளவுக்கு அதிகமானோர் ஏறியதால் படகு கவிழ்ந்து விழுந்தது. குழந்தைகள் உள்பட 25க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டம் செப்.07ஆம் தேதி தொடங்கிய நிலையில், விநாயகர் சிலைகளை கரைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி