தவெக மாநாடு: 21 கேள்விகளுக்கு பதிலளித்த புஸ்ஸி ஆனந்த்

52பார்த்தது
தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 23ஆம் தேதி நடத்த திட்டமிட்டு அதற்கான அனுமதியும் கேட்கப்பட்டது. அதற்கு, போலீஸ் தரப்பில் 21 கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த நிலையில், காவல் துறையின் 21 கேள்விகளுக்கு பதில் விளக்கத்தினை விழுப்புரம் டிஎஸ்பி அலுவலகத்தில் இன்று (செப்.6) தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, பதில்களை ஆய்வு செய்த பின்னர் அனுமதி குறித்து விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி