அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா

61பார்த்தது
ஆடுதுறையில் அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா



தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, ஆடுதுறை பேரூராட்சியில் அதிமுக சார்பில் நகரச் செயலாளர் செல்வம் ஏற்பாட்டில், கோடைகால நீர் மோர் பந்தலை தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் பாரதிமோகன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் அசோக்குமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி