செந்தலை சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வருடாபிஷேக உற்சவம்

71பார்த்தது
செந்தலை சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வருடாபிஷேக உற்சவம்
திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலையில் மீனாட்சி சுந்தரேசுவர சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில் திருக்குடமுழுக்கு நாள், வருடாபிஷேக உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது. சுவாமி, அம்பாளுக்கு அனைத்து விதமான அபிஷேக பொருட்களாலும் அபிஷேகம் நடந்து, சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி