திருக்காட்டுப்பள்ளியில் ஸ்ரீஐயப்பனுக்கு விஷூக்கனி வழிபாடு.

75பார்த்தது
திருக்காட்டுப்பள்ளியில் ஸ்ரீஐயப்பனுக்கு விஷூக்கனி வழிபாடு.
திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு விஷுக்கனி வழிபாடு நடந்தது.

ஸ்ரீ ஐயப்பனுக்கு காலை பால் நெய் சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு பழங்களால் சன்னதி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி