பெண்ணை கொடூரமாக தாக்கிய நபர்

1057பார்த்தது
உத்தரபிரதேசத்தில் மற்றொரு மனிதாபிமானமற்ற சம்பவம் நடந்துள்ளது. கை பம்ப் மூலம் தண்ணீர் நிரப்ப வந்த பெண்ணை ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார். ஃபதேபூர் மாவட்டம் கிஷன்பூர் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான கை பம்ப் ஒன்றில் தண்ணீர் நிரப்ப பெண் ஒருவர் செல்கிறார். அப்போது அங்கிருந்த ஒருவர் தாம் தான் முதலில் தண்ணீர் பிடிக்க வந்ததாக கூறி அந்த பெண்ணை தாக்கியுள்ளார். பெண் என்று பார்க்காமல் தலைமுடியை பிடித்து இழுத்து மோசமாக நடந்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி