ஐடி பணியில் இருந்து 1 ஆண்டுக்குள் விலகும் 30% பெண்கள் - அறிக்கை

52பார்த்தது
ஐடி பணியில் இருந்து 1 ஆண்டுக்குள்   விலகும் 30% பெண்கள் - அறிக்கை
சர்வதேச அளவில் நடந்த ஆய்வின்படி உலகம் முழுவதுமுள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (31 சதவிகிதம்) அடுத்த 12 மாதங்களில் பணியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளனர். 40 சதவிகித பெண் ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களை விட்டு வெளியேறுவதற்கு துறை அல்லது நிறுவனத்தின் நிர்வாகமே முக்கிய காரணம் என்று கூறியுள்ளனர். ஆய்வில் பங்கேற்றுப் பதிலளித்தவர்களில், 85 சதவிகிதத்தினர் தங்கள் டீமுக்குள் பாலின வேறுபாடு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.பன்முகத்தன்மை, சமபங்கு (25 சதவிகிதம்) ஆகியவற்றில் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி