திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில் சிவ பாராயணம்

54பார்த்தது
திருக்காட்டுப்பள்ளியில் சௌந்தரநாயகி சமேத அக்னீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவிலில் இன்று அக்னி நட்சத்திரம் முடிவதை முன்னிட்டு காலை 108 கலச பால் அபிஷேகம் நடக்க உள்ளதை தொடர்ந்து சிவப்பாராயணம் பக்தர்கள் பாடத் தொடங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஏற்பாடுகளை குமார் சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி