சங்கரன்கோவிலில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு

50பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருக்குடமுழுக்கு முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் பரிசு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் இல, சரவணன், நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி