தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குருவிகுளம் ஒன்றியம் அழகனேரி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 13. 50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜா
ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கடற்கரை, குருவிகுளம் ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் சதீஷ்குமார்,
மாடசாமி என்ற குட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.