"பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா"- 18-வது தவணை தேதி

53பார்த்தது
"பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா"- 18-வது தவணை தேதி
விவசாயிகளுக்கு "பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா" திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. 17-வது தவணை இதுவரை வழங்கப்பட்டுள்ள நிலையில், 18-வது தவணையை அக்டோபர் மாதத்தில் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதான் மந்திரி கிசான் இணையதளத்தின்படி, 18வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 5, அன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி