ஜம்மு-காஷ்மீரில் போலீஸ்காரர் கொல்லப்பட்டார்

74பார்த்தது
ஜம்முவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் கொல்லப்பட்டார். கதுவா மாவட்டத்தில் உள்ள கோக் (மண்ட்லி) கிராமத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று (செப்., 28) மாலை என்கவுன்டர் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஜம்மு காவல்துறையின் தலைமைக் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.

நன்றி: ஏஎன்ஐ

தொடர்புடைய செய்தி