அறங்காவலர் குழு தலைவர் எம்பி-யை சந்தித்து வாழ்த்து

66பார்த்தது
அறங்காவலர் குழு தலைவர் எம்பி-யை சந்தித்து வாழ்த்து
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் வழக்கறிஞர். சண்முகையா தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். ராணி ஸ்ரீகுமாரை மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்

தொடர்புடைய செய்தி