செங்கோட்டை அருகே மக்களுடன் முதல்வர் திட்டம் நிகழ்ச்சி

64பார்த்தது
செங்கோட்டை அருகே மக்களுடன் முதல்வர் திட்டம் நிகழ்ச்சி
தென்காசி கோட்டம் செங்கோட்டை கிராமபுற மின் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட புதூர் புலரி மெட்ரிக் பள்ளியில் வைத்து மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகள் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவினாயக சுந்தரம் செங்கோட்டை உதவி செயற்பொறியாளர் அன்னராஜ் உதவி பொறியாளர் முப்புடாதி ஆக்க முகவர் சோமசுந்தரம் வணிக ஆய்வாளர் மாயாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்களது கோரி மனுக்களும் வழங்கினர் இந்த மனுக்களை கணினியில் பதிவு செய்தனர்.


இதில் முகாமில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி