ஆசிரியை தீபிகா கொலை வழக்கில் விலகிய மர்மம்

1081பார்த்தது
ஆசிரியை தீபிகா கொலை வழக்கில் விலகிய மர்மம்
கர்நாடக மாநிலம் மேலுகோட்டில் பரபரப்பை ஏற்படுத்திய தனியார் பள்ளி ஆசிரியை தீபிகா கொலை வழக்கை போலீசார் தீர்த்து வைத்துள்ளனர். மாணிக்யனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நித்தேஷ்குமார் (21) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். தீபிகாவை நித்தேஷ் கொன்றிருக்கலாம் என அவரது பெற்றோர் சந்தேகம் தெரிவித்தனர். தப்பி ஓடிய நிதீஷை போலீசார் கைது செய்து விசாரித்ததில், குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி