மக்களுக்கு சுடச் சுட மதிய உணவு வழங்கிய தமிழிசை

59பார்த்தது
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, சென்னையின் பல பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியும் காணப்படுகிறது. இதனால் உணவில்லாமல் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாஜக சார்பில் சென்னை மேற்கு மாம்பலம் பகுதிகளில் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையிலான குழு மக்களுக்கு சுடச் சுட சாம்பார் சாதம் வழங்கினர். இந்த வீடியோவை தமிழிசை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி