புவிசார் குறியீடு பெறுவதில் தமிழ்நாடு முதலிடம்

80பார்த்தது
புவிசார்  குறியீடு பெறுவதில் தமிழ்நாடு முதலிடம்
இந்தியாவில் புவிசார் குறியீடு பெறுவதில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டின் சார்பில் 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. மதுரை மல்லிகை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, தஞ்சை வீணை, ஈரோடு மஞ்சள், சேலம் ஜவ்வரிசி, ஆரணி பட்டு, காஞ்சி பட்டு, பத்தமடை பாய், கம்பம் திராட்சை, ஊட்டி வர்க்கி, நாமக்கட்டி, மட்டி வாழைப்பழம் உள்ளிட்ட பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி