"தமிழ்நாடுதான் இந்தியாவின் வாகன உற்பத்தியின் தலைநகரம்"

82பார்த்தது
"தமிழ்நாடுதான் இந்தியாவின் வாகன உற்பத்தியின் தலைநகரம்"
"இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மொத்த எலெக்ட்ரிக் வாகனங்களில் 40% தமிழ்நாட்டில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. டாடா போன்ற சர்வதேச சந்தையில் வாகனங்களை விற்பனை செய்யும் உற்பத்தி ஆலையும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் NO.1 என நிதி ஆயோக் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது" என ராணிப்பேட்டையில் புதிய டாடா ஆலைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி