"அண்ணாதுரை தமிழகத்தை ஆண்டு கொண்டே இருப்பான்" - வைரல் வீடியோ

61பார்த்தது
இன்று (ஜூலை 18) தமிழ்நாடு நாள்..! தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்த பின்னர், அண்ணா ஆற்றிய உரை, இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், தாம் கொண்டு வந்த சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம், தமிழ்நாடு பெயர் மாற்றம், இருமொழிக் கொள்கை ஆகியவற்றைப் பார்த்து சிலருக்கு கோபம் வருகிறது. இதை எதிர்த்தால் மக்கள் கோபம் கொள்வார்களே என்கிற பயம் உண்டாகிறது. அந்த பயம் இருக்கும் வரை தமிழ்நாட்டை அண்ணாதுரை தான் ஆண்டு கொண்டே இருப்பான்” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி