தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க கோரி முதல்வர் கடிதம்

85பார்த்தது
தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க கோரி முதல்வர் கடிதம்
இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை சிறையில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 32 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்தி