பாம்புகள் சட்டையை உரிப்பதற்கான ஆச்சரிய காரணம்

75பார்த்தது
பாம்புகள் சட்டையை உரிப்பதற்கான ஆச்சரிய காரணம்
ஒரு ஆண்டில் 4 முதல் 12 முறை வரை பாம்புகள் சட்டையை உரிக்கின்றன. பாம்புகளின் உடல் வளரும்போது பழைய சட்டையைக் கழற்றிவிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சட்டை குறிப்பிட்ட காலத்துக்குள் தடிமனாகிவிடும். அப்போது கண்களால் சரியாகப் பார்க்க இயலாது, இதனால் இரை தேடுவது கடினமாகிவிடும். எனவே பாதுகாப்பான இடத்துக்குச் சென்று, கரடுமுரடான பாறையிலோ மரத்திலோ உடலைத் தேய்த்து, சட்டையை உரிக்க ஆரம்பிக்கும்.

தொடர்புடைய செய்தி