பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக்

66பார்த்தது
பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக்
சமீபகாலமாக பாகிஸ்தானுக்கும், ஈரானுக்கும் இடையே பரஸ்பர தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பலுசிஸ்தானில் தீவிரவாத அமைப்பு மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் எல்லைக்குள் ஈரான் மீண்டும் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் அல் அடில் என்ற பயங்கரவாத அமைப்பின் தளபதி இஸ்மாயில் ஷாபக்ஷ் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரப்பூர்வ ஊடகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி