முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

69பார்த்தது
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு மிக மோசமானது. சி.வி.சண்முகம் பேசிய பேச்சு தவறானது, அவர் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி