10ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத் தேர்வு தேதி அறிவிப்பு

72பார்த்தது
10ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத் தேர்வு தேதி அறிவிப்பு
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 1,364 அரசுப்பள்ளி மாணவர்கள் 100-க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு வருகிற ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிள்ளது. மேலும், தேர்ச்சி அடையாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்கள் தங்களது பள்ளிகளில் வரும் மே 16ஆம் தேதி முதல் இதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி