கரும்பு விவசாயி சின்னம் - சீமான் கோரிக்கை

75பார்த்தது
கரும்பு விவசாயி சின்னம் - சீமான் கோரிக்கை
கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னத்தை ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து இருந்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் மார்ச் 20ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதால் இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி