கரும்பு விவசாயி சின்னம் - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

72பார்த்தது
கரும்பு விவசாயி சின்னம் - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்த நிலையில் சின்னம் மறுக்கப்பட்டுள்ளது பாஜகவின் சதிசெயல் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றசாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி