நீதிமன்றங்களுக்கு மதம் கிடையாது - உச்சநீதிமன்ற நீதிபதி

67பார்த்தது
நீதிமன்றங்களுக்கு மதம் கிடையாது - உச்சநீதிமன்ற நீதிபதி
உச்சநீதிமன்ற நீதிபதி அபய் ஒகா, நீதிமன்ற நிகழ்ச்சிகளில் பூஜைகளும் அர்ச்சனைகளும் நிறுத்தப்பட
வேண்டும். அவற்றுக்கு பதிலாக, அரசியல் சாசன முகவுரையின் படத்தை வைத்து, அதற்கு தலைவணங்கி நிகழ்ச்சியை தொடங்கலாம்.முகவுரையில் இடம்பெற்றிருக்கும் 'மதச்சார்பின்மை' மற்றும்'ஜனநாயகம்' ஆகிய வார்த்தைகள் முக்கியமானவை. அரசியல்சாசனம் உருவாக்கப்பட்டு 75 வருடங்கள் ஆகவிருக்கும் நிலையில்,
அதன் மதிப்பை காக்க நாம் இம்முறையை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-

தொடர்புடைய செய்தி