சிறுமி படுகொலை - இபிஎஸ் கண்டனம்

580பார்த்தது
சிறுமி படுகொலை - இபிஎஸ் கண்டனம்
புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். குழந்தையை இழந்த பெற்றோர் வேதனையில் பங்கெடுத்துக் கொள்வதோடு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு போக்சோ சட்டம் போதாது, இத்தகைய காண்டுமிராண்டிகளுக்கு உச்சபட்ட தண்டனை வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி