தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி

59பார்த்தது
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் தேசிய கல்விக்கொள்கை அமலில் உள்ள நிலையில் தமிழகத்திலும் அதை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது. மனுதாரர் ஏற்கனவே சிபிஎஸ்சி பாடத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கோரி 2022டில் வழக்கு தொடர்ந்த நிலையில் அதையே தற்போது வேறு வழியில் வழக்கு தொடர்ந்திருக்குப்பதாக நீதிபதி சாடியுளளார்.

தொடர்புடைய செய்தி