புதுச்சேரியில் போராடிவர்கள் மீது போலீஸ் தடியடி

586பார்த்தது
புதுச்சேரியில் 9 வயது சிறுமியை கொன்ற குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி போரடியவர்கள் மீது புதுச்சேரி போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ECR கருவடிக்குப்பம் சிவாஜி சாலை அருகே போராடிய சிலர், அந்த வழியாக சென்ற பேருந்து மீது ஏறியதாக தெரிகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியே போர்க்களமானது.

தொடர்புடைய செய்தி