புறநகர் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்

60பார்த்தது
புறநகர் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்
தாம்பரம் யார்டு பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதன் காரணமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே புறநகர் மின்சார ரயில் சேவைகள் இன்று (ஆகஸ்ட் 18) முதல் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளர். ஜூலை 23-ம் தேதி தொடங்கிய பராமரிப்பு பணிகளால், ரயில் சேவைகளில் மாற்றமும், சில ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி