புறநகர் ரயில் சேவைகள்: தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு

85பார்த்தது
புறநகர் ரயில் சேவைகள்: தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு
புறநகர் ரயில் சேவைகள் குறித்த தெற்கு ரயில்வேயின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை முதல் ரத்து செய்யப்பட்டிருந்த பகல் நேர புறநகர் ரயில் சேவைகள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 02 வரை வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும். இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணி வரை மட்டும் புறநகர் ரயில் சேவைகள் முன்பு அறிவித்தது போலவே இயங்காது.

தொடர்புடைய செய்தி