ஸ்டன் ஆன ஹெலிகாப்டர் - உயிர் தப்பிய பயணிகள்

56பார்த்தது
உத்தரகாண்ட் கேதார்நாத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்தது. இதன் காரணமாக ஹெலிபேடில் தரையிறக்க முடியாமல் ஆழமான பள்ளத்தில் ஹெலிகாப்டர் தடையிரங்கியது. இந்த பயங்கர சம்பவத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 7 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். மேலும், ஹெலிகாப்டர் தரையிறங்க முயற்சி செய்தபோது தரையில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு தெறித்து ஓடினர். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி